உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன.
குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.
மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.
கடந்த காலங்ளில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.