சுதர்ஸன்
கிழக்கு கடலில் மிதந்த மர்மமான பொருள் ஒன்றை கடற்படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாசிக்குடா கடலில் மிதப்பது விமானத்தின் பாகமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும் அந்தப் பகுதிக்கு சென்ற கடற்படையினர் அவ்வாறான எதுவும் இல்லையென அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த பாகம் காத்தான்குடி கடலில் இருந்து கல்முனை நோக்கி மிதந்து செல்வதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு பகுதிக்கு சென்ற கடற்படையினர் கடலில் மிதந்த மர்மப் பொருள் ஒன்றை மீட்டுள்ளனர். இது விமான பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு கடலில் மிதந்த மர்மமான பொருள் ஒன்றை கடற்படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாசிக்குடா கடலில் மிதப்பது விமானத்தின் பாகமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும் அந்தப் பகுதிக்கு சென்ற கடற்படையினர் அவ்வாறான எதுவும் இல்லையென அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த பாகம் காத்தான்குடி கடலில் இருந்து கல்முனை நோக்கி மிதந்து செல்வதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு பகுதிக்கு சென்ற கடற்படையினர் கடலில் மிதந்த மர்மப் பொருள் ஒன்றை மீட்டுள்ளனர். இது விமான பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.